துபாய் பத்து வருடங்களில் இன்னும் மெருகேறியிருந்தது. விமானத்தில் இருந்து உதிர்ந்து, எந்த மனிதத் தொடர்பும் இல்லாமல் வெளியேறி, காரில் ஏறி விடலாம். பள பளவென்று மின்னும் ஒரு…
என் மகளை பார்த்ததுண்டா ? பந்தும் கழங்கும் சிறிது நேரமே விளையாடிய போதும் அடிக்கடி வந்து வியர்வை முத்துக்கள் ஒளிர்ந்த நெற்றியோடு “வலிக்குதும்மா” என்று என்னை இடுப்போடு…
“அப்பா.. ஏன் திருநெல்வேலி போகும் போது மட்டும் தனியாவே போறிங்க? அம்மாவ ஏன் கூட்டிட்டே போறதில்லே?” என்று என் மகள் எடுத்துக் கொடுத்தாள். நமக்கு எதிரி வீட்டுக்குள்ளையே,…
ஒரு நாகரிகத்தின் அடையாளமாக நாம் படித்ததெல்லாம் எங்கோ தோண்டி எடுத்த மண் பாண்டங்களும், இடிபாடுகளும், புரிந்து கொள்ள முடியாத எழுத்துக்களும்தான். நம் வரலாற்று புத்தகங்களில் முதல் பத்து,…
Postpartum Depression – முதல் முறையாய் தாய் ஆகி, உடலில் எழும் மாற்றங்களால் மனங் கலங்கும் பெண்களும், அதைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களும் நேற்றும் இன்றும் என்றும்…
அகநானூறு – பாடல் 2 கபிலர் பழந்தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான நபர். கண்ணதாசன், வைரமுத்து போல சங்க காலத்தில் பிரபலமான கவிஞர் என்றால் கபிலரைத்தான் சொல்ல…
முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லவும் http://wp.me/p8HWyD-92 அந்த சண்டை ஒரு விளையாட்டை போலத்தான் இருந்தது. ரத்தம் வேலுவைத் தவிர வேறு யார் மீதும் இல்லை. எல்லோர் மீதும்…
2500 ஆண்டுகள் முந்திய தமிழ் நாகரீகம் காட்டும் உறவுகள் மீனவக் குடும்பம். அம்மா, அப்பா, ஒரு மகள். வேலைக்கு போற அப்பாவுக்கு மகளே சாப்பாடு செஞ்சு அனுப்புகிறாள்.…
பல விஷயங்களில் நம்மை பெருமைப் பட வைக்கும் மனித நெறிகளை, மென்மையான உணர்வுகளை கொண்ட நமது சங்க கால நாகரிகத்தில் சில ஓட்டைகளும் இருந்தன. ஒரு பெண்ணை…
அகநானூறு பாடல்கள் முழுவதும் இயற்கை வர்ணனைகள் பிரமிக்க வைக்கும். இனிக்கும் உவமைகள், உள்ளுரை புரிந்தால் இன்னும் மயக்கும். . ஒரு வகையில் மழைதான் பாட்டுடைத் தலைவன். நிலம்…