அல்லியின் அழகிய முகம் கோபத்தில் சிவந்து பொரித்தது. . பேயாழ்வாரின் பாசுரங்களை வாய்தான் முனுமுனுத்து கொண்டிருந்தது. தான் நின்று கொண்டிருப்பது, பெருமாளின் முன்னால் என்பது கூட அவளை…
ஒரு அழகிய கிராமம். அங்கு ஒரு தமிழ் ஆசிரியர். அவருக்கு ஊர்க் கோயில் கைங்கர்யமும் உண்டு. தமிழாசிரியருக்கு ஒரே மகள். அவள் அவ்வளவு அழகு. அழகு மட்டும்…
“அந்தப் பொண்ணு ஜானுகிட்டே என்ன சொல்லித் தொலைச்சே.. ஓ….ன்னு பாத்ரூம்லே அழுதுண்டுருக்கா?” கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் ஒரு அழகிய பெண் என் சென்னை ஆபிஸ் Cube…
லட்சுமி வீட்டை விட்டு ஓடிப் போவதென்று முடிவெடுத்தாள். அன்று இரவே சென்று விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளுக்கு அப்போது வயது பதினேழு, பதினெட்டு இருக்கும்.…
கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் நடந்த கதை இது. கேரளாவின் ஒரு பகுதியை ஆண்ட குறு நில மன்னர் ஒருவரின் ஆட்சியில், வரி வசூல் செய்யும் அதிகாரியாய்…
ஐம்பது வயதுக்குப் பிறகு, கடவுள் பற்றிய சிந்தனைகள் அதிமாகி வருகிறது. கடவுள் இருக்கிறாரா, இல்லையா, அவர் யார் என்ற கேள்விக்கு “இதுதான் சரி என்பதைத் தவிர எல்லாமே…
ஐம்பது வயதின் தொடக்கத்தில் சில தீர்மானங்கள் எடுத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. புது வருட தீர்மானங்களைப் போல் உடல் பயிற்ச்சி சார்ந்ததாக இல்லாமல், மன நலன்…
அமெரிக்கா சென்ற புதிதில், புரியாத விஷயங்கள் நிறைய இருந்தன. அதில் ஓன்று இந்தத் தும்மல். என் அம்மாவின் பாட்டி தும்மியவுடன் “ராம ராம அல்லது ஹரே கிருஷ்ணா”…
எனது தாய் மாமாவும், திருநெல்வேலி தாணு கனபாடிகளின் பேரனும், சுப்ரமணிய ஐயரின் மூத்த மகனும் ஆன டி.ஸ். தாணு நேற்று காலமானார். அவருக்கு வயது எண்பது. *****…
பெங்களுரின் கூடிக் கொண்டே போகும் போக்குரவரத்து நெரிசலில், கார்களின் வேகம் குறைந்து கொண்டே போனாலும், வாழ்க்கை என்னவோ விரைந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு வார இறுதி நாட்கள்…